கர்நாடகா விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன் நமது நிருபர் மே 25, 2020 தில்லியில் இருந்து பெங்களூருக்கு 5 வயது சிறுவன் தனியாக பயணித்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.